♥ காதல் பாதை ♥
♥விரல்கள் கோர்த்த நடை மீண்டும் , வரமாக கிடைத்தது மண்ணில்... தாய்க்குப்பின் தேவதையே உன்னுடன் ...
♥அலைகளில் விளையாடிய கால்கள் அமைதியாக நனைந்தன உன்னுடன்...
♥இன்றோடு அஸ்தமனமா? இல்லை நாளையும் விடியல் உண்டு உன்னுடன்...
♥பிரியப்போகும் நிமிடம் பார்வைக்குபின் கன்னம் நனையப்போகும் தருணம்... பாதைகள் நம்மை பிரிக்கலாம்...
♥விட்டு விடாதே விரல்களை மட்டுமல்ல; முத்தமிட்டபின் என் இதழ்களையும் தான்...!!!
No comments:
Post a Comment