ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.பெற்றோர்கள், மனைவியைவிட நமது துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாயிடமும், மனைவியிடமும், தந்தையிடம்கூட ஆலோசனை செய்ய முடியாத பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். சில சந்தர்ப்பங்களில் பிறருடன் மேற்கொள்ளப்படும் நட்பைப் போலவே குடும்ப அங்கத்தவர்களிடையே நட்பார்த்தமான உறவுகள் ஏற்படுவதுண்டு.உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது
தோழர்,தோழிகளே., உங்களை அன்புடன் வரவேற்கிறேன் வலைப்பூவுக்கு வரவேற்பு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தமும் குதூகலமும் அடைகிறேன் ... அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே "என் நண்பனின் தோள் பற்றினேன்” பிரியமுடன்~RA~
Saturday, November 14, 2009
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு..!
Subscribe to:
Posts (Atom)