விண்ணை தாண்டி வருவாயா
உன்னை நினைத்ததாலே மேகம்அறிந்தேன் ....
விண்மீன் அனைத்திலும் உன் விழிகள் கண்டேன் ...
உன் சிரிப்பாலே சிந்தைகலங்கினேன்....
நிலவாக நீயிருந்தால் உன் ஒளி படவே
நிலமாக நான் கிடப்பேன்....
உனதன்பு உண்மை என்றால் நிலவே...,"
விண்ணை தாண்டி வருவாயா" ...?
ப்ரியமுடன்~ரா~
No comments:
Post a Comment