Tuesday, October 26, 2010

அனந்த தீபாவளி



சிறு வயதில்

விழி வைத்து காத்திருப்போம் நாட்காட்டியில் .,
இவ்வழகிய ஒளி திருநாள் காண..!!

தற்போது வாலிபம் பூத்தாலும்
எப்போதும் மறையாத இனிய கனவுகள் சட்டென்று

மின்னிடுமே மத்தப்பூவாக ...!!

தொலைத்த மகிழ்ச்சியை தேட நேரமில்லை

எதிர்கொள்ளும் இன்பத்தை இனிதே வரவேற்ப்போம்..!!

பட்டாசுகளுடன்

சிதறட்டும் கவலைகளும்,துன்பங்களும்...!!

மத்தாப்பூ போல் சிரிக்கட்டும்
உதடுகளுடன் உள்ளமும்,
சிறக்கட்டும் எதிர்காலமும்...!!

இனிப்புகளுடன் மட்டுமல்ல இனிய"நட்புகளுடன்" கொண்டாடுவோம்..!!
அனந்த
தீபாவளி வாழ்த்துக்களுடன் ~ராஜஷேகர்~

No comments:

Post a Comment