தோழர்,தோழிகளே.,
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
வலைப்பூவுக்கு வரவேற்பு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தமும் குதூகலமும் அடைகிறேன் ...
அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே
"என் நண்பனின் தோள் பற்றினேன்”
பிரியமுடன்~RA~
Tuesday, January 5, 2010
காதலியின் ஏக்கம்
உன் மனதோடு சாயும் நேரம் போதும் மலர் மஞ்சங்கள் தேவையில்லை உன் விரல்களோடு தேயும் விநாடிகள் போதும் விடுதலை தேவையில்லை உன் நினைவோடு காயும் இரவுகள் போதும் நித்திரைகள் தேவையில்லை உன் குரலோடு பாயும் குதூகலம் போதும் குறைகள் ஒன்றும் இல்லை உன் பாதங்களோடு நடக்கும் பயணங்கள் போதும் பாதைகளை தேவையில்லை...!!! ~RA~
No comments:
Post a Comment