


உன் மனதோடு சாயும் நேரம் போதும்
மலர் மஞ்சங்கள் தேவையில்லை
உன் விரல்களோடு தேயும் விநாடிகள் போதும்
விடுதலை தேவையில்லை
உன் நினைவோடு காயும் இரவுகள் போதும்
நித்திரைகள் தேவையில்லை
உன் குரலோடு பாயும் குதூகலம் போதும்
குறைகள் ஒன்றும் இல்லை
உன் பாதங்களோடு நடக்கும் பயணங்கள் போதும்
பாதைகளை தேவையில்லை...!!!
~RA~
No comments:
Post a Comment