
நிழலாக விழுந்தாளே கண்ணில்
விழுந்ததும் கவர்ந்தாளே
நெஞ்சை !
நினைவாக படர்ந்தாளே
என் எண்ணத்தில் நிலவாக வளர்ந்தாளே !!
உயிரினிலே கலந்தாளே
உதிரத்தில்
தேனாகி இனித்தாளே !!
சுவாசமாக நிறைந்தாளே ,
சிந்தையில் உதித்தாளே !!
சிலாகித்து சிரித்தேனே !
விதையாக பதிந்தாளே
விதியே இனி இருட்டாகி போனதுவோ
அந்நாள் முதல் !?
காரணம் ; காதலென நினைத்த கணம்
கானலாகி போனாளே
மறைந்தாளே ; மறந்தாளோ ; மரித்தேனே..,
மண்ணோடு மழையாக விளையாத விதை போலே !!??
விழுந்ததும் கவர்ந்தாளே
நெஞ்சை !
நினைவாக படர்ந்தாளே
என் எண்ணத்தில் நிலவாக வளர்ந்தாளே !!
உயிரினிலே கலந்தாளே
உதிரத்தில்
தேனாகி இனித்தாளே !!
சுவாசமாக நிறைந்தாளே ,
சிந்தையில் உதித்தாளே !!
சிலாகித்து சிரித்தேனே !
விதையாக பதிந்தாளே
விதியே இனி இருட்டாகி போனதுவோ
அந்நாள் முதல் !?
காரணம் ; காதலென நினைத்த கணம்
கானலாகி போனாளே
மறைந்தாளே ; மறந்தாளோ ; மரித்தேனே..,
மண்ணோடு மழையாக விளையாத விதை போலே !!??